சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோதே தீப்பற்றிய இருசக்கர வாகனம்.. தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் எரிந்து சேதம்

0 221

வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் சென்ற விஷ்ணு என்பவரது இருசக்கர வாகனம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நட்டநடு சாலையில் தீப்பற்றி எரிந்தது.

எரிபொருள் டேங்கில் இருந்து பெட்ரோல் கசிந்ததால் தீப்பற்றியதாக கூறப்படும் நிலையில், தீயை பார்த்ததும் விஷ்ணு கீழே இறங்கி உயிர் தப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments