ஆலப்புழாவில் கோழி இறைச்சி, முட்டைகளுக்கு தடை நீட்டிப்பு... தமிழக எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து தீவிரமான கண்காணிப்பு

0 277

கேரள மாநிலம் ஆலப்புழாவில் மேலும் 2 இடங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அப்பகுதிகளில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கு ஏப்ரல் 26-ஆம் தேதி வரை தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கேரளாவை ஒட்டிய தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை அதிகரித்துள்ள அதிகாரிகள், கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியையும் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments