தேஜஸ்வி சூர்யாவுக்காக பெங்களூருவில் பிரச்சாரம் செய்த அண்ணாமலை

0 395

பிரதமர் மோடியின் சுவநிதி திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் தெருவோரம் கடைத்துள்ள பல்லாயிரக்கணக்கானோர் பலனடைந்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

பெங்களூரு தெற்கு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாயை ஆதரித்து ரோடு ஷோ மேற்கொண்ட அவர், கடந்த 10 ஆண்டு காலத்தில் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பலனடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments