சேலம்த்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு, ஒருவர் காயம்

0 365

சேலம் கொண்டலாம்பட்டி அருகே நள்ளிரவில் வேகமாகச் சென்ற ஸ்கார்பியோ கார் தடுப்பு சுவற்றில் இடித்து, முன் சென்ற லாரியில் மோதி பின்னர் ரவுண்டானா பகுதிக்குள் புகுந்து குப்புற கவிழ்ந்ததில், அதில் பயணித்த இருவர் உயிரிழந்தனர்.

வேடப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் 16 வயதுடைய +2 மாணவன் கெளதம் ஆகியோர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த ஓட்டுநர் சுந்தரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments