கன்னியாகுமரில் தேர்தல் நாளன்று ஏற்பட்ட முன்விரோதத்தால் காங்கிரஸ் நிர்வாகியை வழிமறித்துத் தாக்கிய பா.ஜ.கவினர்

0 333

கடந்த 19ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் வாக்குச்சாவடியில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினரிடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை இரவு பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் சிலர், கே.ஆர்.புரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற காங்கிரஸ் நிர்வாகி ததேயூஸ் என்பவரை வழிமறித்து இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். அந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments