கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 7 கார்கள் மோதி விபத்து

0 339

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த சிறுநெசலூர் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 7 கார்கள் மோதி விபத்துக்குள்ளாயின.

அப்பகுதியில் மேம்பாலப் பணிகள் துவங்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டதால், அருகிலுள்ள சர்வீஸ் சாலை வழியே வாகனங்கள் கடந்து செல்கின்றன.

போதிய வெளிச்சம் இல்லாத அந்தப் பகுதியில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென பிரேக் அடித்ததாகவும் அதன் காரணமாகவே விபத்து நேரிட்டதாகவும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments