இலங்கை தீவிரவாத தாக்குதலின் 5வது ஆண்டு நினைவு தினம்.. தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் சிந்திய உறவுகள்

0 227

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதியன்று ஈஸ்டர் பிரார்த்தனையின்போது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டதன் ஐந்தாவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

கொழும்புவில் உள்ள புனிதர் அந்தோணி தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனையில் தாக்குதலில் சொந்தங்களை இழந்தவர்கள், அவர்களை நினைவு கூர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments