விசாரணைக்குச் சென்ற போலீஸார் மீது தாக்குதல்.. கஞ்சா வியாபாரியோடு சேர்ந்து தாக்குதல் நடத்திய இளைஞர்..!!

0 372

சென்னை கண்ணகி நகரில் கொலை முயற்சி வழக்கு ஒன்றின் விசாரணைக்காக சரித்திர பதிவேடு குற்றவாளி உமாபதி என்பவரை போலீஸார் விசாரிக்கச் சென்ற போது அவரும் அவரது நண்பரும் சேர்ந்து போலீஸாரை தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.

காயமடைந்த காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தப்பியோடியவர்களை தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments