தரமற்ற பிரசாதம் விற்பனை நிலையங்களை முறைப்படுத்த அறநிலையத்துறைக்கு உத்தரவு: உயர்நீதிமன்றம்

0 326

கோவில்களில் உள்ள பிரசாத விற்பனை நிலையங்களை முறைப்படுத்த, அறநிலையத் துறையினருக்கு அதிகாரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜர் சுவாமி கோயிலில் விற்பனை செய்யப்பட்ட பிரசாதத்தின் தரம் குறித்த புகாரில் ஆய்வு நடத்தப்பட்டு பிரசாத விற்பனையாளரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து ஒப்பந்ததாரர் தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments