கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தலைமை தளபதி பலி

0 237

ஆப்ரிக்க நாடான கென்யாவில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தலைமை தளபதி உள்பட 10 அதிகாரிகள் உயிரிழந்தனர்.

தலைநகர் நைரோபியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்ஜியோ மரக்வெட் பகுதியில் விபத்து நிகழ்ந்ததாகவும் இதுகுறித்து விமானப்படை விசாரணை நடத்தி வருவதாக கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த 12 மாதங்களில் 5வது முறையாக ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments