திருவண்ணாமலை செய்யாறு அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதி விபத்து

0 338

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, வட இலுப்பை கூட்ரோடு பகுதியில், கவனக்குறைவாக இயக்கப்பட்ட ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தின் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

சாலையோரம் இருந்த தள்ளுவண்டி கடையில் பொருளை வாங்கிய நபர், தனது ஸ்கூட்டரில், எதிர்புற சாலைக்கு செல்ல முயன்றார். இடதுபுறத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் சாலை மீதான பார்வையை மறைத்தபோது, உஷாராக செயல்படாமல், இருசக்கர வாகன ஓட்டி சாலை கடக்க முயன்ற போது, கார் மோதி, கால் முறிவு ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments