தி.மு.க.வினர் கள்ள வாக்கு பதிவு செய்ததாக தமிழிசை புகார்

0 325

தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தேனாம்பேட்டை கணபதி காலனியில் உள்ள 13-ம் எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தார்.

தேர்தல் பணியில் இருந்த பா.ஜ.க முகவர்களை தி.மு.கவினர் தாக்கி வெளியில் அனுப்பி விட்டு கள்ள ஓட்டு போட்டதாக தமிழிசை தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments