மக்களவை தேர்தலுக்கு பின் இண்டியா கூட்டணியே இருக்காது என பிரதமர் மோடி

0 285

மக்களவை தேர்தலுக்கு பின் இண்டியா கூட்டணியே இருக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நான்தேத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர், நேற்று நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சோனியா காந்தி தேர்தலை சந்திக்காமல் மாநிலங்களவையைத் தேர்வு செய்ததையும், ராகுல்காந்தி அமேதியில் போட்டியிடாமல் கேரளாவின் வயநாட்டுக்கு ஓடிப்போனதாகவும் விமர்சித்த மோடி, விரைவில் அவர் வயநாட்டை விட்டும் ஓட வேண்டி வரும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments