கர்நாடக மாநிலம் மைசூரில், பிரதமர் மோடியை புகழ்ந்து பாட்டு எழுதி வெளியிட்ட யூடியூபர் மீது தாக்குதல்

0 371

கர்நாடக மாநிலம் மைசூரில், பிரதமர் மோடியை புகழ்ந்து பாட்டு எழுதி வெளியிட்ட யூடியூபர் தாக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்வதாக அழைத்து தன்னை பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்புமாறு தாக்கியதாக யூடியூபர் லட்சுமி நாராயணன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

கோஷம் எழுப்ப மறுத்த தனது தலையில் பீரை ஊற்றியும் தன்மீது சிறுநீர் கழித்தும் தன்னை தாக்கியதோடு உதட்டில் சிகரெட்டால் அந்த கும்பல் சூடு வைத்து கொடுமைப் படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments