வாக்களிக்க சென்ற இளைஞரிடம் ஏற்கனவே வாக்களித்துவிட்டதாக கூறிய அதிகாரிகள்

0 518

சேலம் பள்ளப்பட்டியில், வாக்குச்சாவடி மையத்திற்கு வந்த கார்த்தி என்ற இளைஞரிடம் அவரது வாக்கு செலுத்தப்பட்டுவிட்டதாக அதிகாரி கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கார்த்தி வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யும்படி அங்கிருந்த நாம் தமிழர் கட்சி பூத் ஏஜெண்ட்கள் அதிகாரிகளிடம் முறையிட, அதற்கு மற்ற கட்சி பூத் ஏஜெண்ட்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னார் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில், கார்த்தியின் கையொப்பமும், ஆவணங்களும் சரி பார்க்கப்பட்டபோது அவர் வாக்கு செலுத்தவில்லை என்பது உறுதியானது.

இதையடுத்து, சேலஞ்ச் ஓட்டு அடிப்படையில் அவர் தபால் ஓட்டு செலுத்தி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments