மாலை 5 மணிக்குமேல் வாக்களிக்க வந்த விவசாய கூலி தொழிலாளர்கள்

0 280

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கணபதி சுந்தர நாச்சியார்புரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட இரண்டு வாக்குப்பதிவு மையங்களில் மொத்தம் உள்ள ஆயிரத்து 600 வாக்காளர்களில் ஆயிரத்து 300 வாக்குகள் பதிவான நிலையில், மாலை  5 மணிக்கு மேல்  விவசாய கூலி தொழிலாளர்கள் வாக்களிக்க வந்தனர்.

இவர்களில் 80 பேருக்கு பட்டியலில் பெயர் இல்லை என்று திரிறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments