போர்ச்சுக்கலில் நடைபெற்ற அலைச்சறுக்கு போட்டியில் உலக சாதனை

0 258

போர்ச்சுக்கல் நாட்டின் நாசரே கடலோர பகுதியில் நடைபெற்ற அலைச்சறுக்கு போட்டியில் ராட்சத கடல் அலையை, வீரர்கள் அநாயசமாக கடந்தனர்.

ஜெர்மனியை சேர்ந்த  அலைச் சறுக்கு வீரர் செபாஸ்டியன் ஸ்டீட்னர் 94 அடி உயரத்துக்கு எழுந்த அலையை சமாளித்து விளையாடினார்.

இதுவரை 86 அடி உயர அலையில் விளையாடியதே சாதனையாக கருதப்படும் நிலையில், ஸ்டீட்னரின் விளையாட்டு புதிய சாதனை என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments