சென்னையில் மனைவியுடன் சென்று வாக்களித்த ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை ஆளுநர் மாளிகை அருகே வேளச்சேரியில் உள்ள பள்ளியில் தமது மனைவி லட்சுமியுடன் சென்று வாக்களித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, அடையாள மை வைக்கப்பட்ட விரல் தான், ஒரு குடிமகனின் மிக அழகான அடையாளம் என்று கூறினார்.
முதல் முறை வாக்காளர்கள் முழு ஆர்வத்துடன் வாக்களிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
Comments