தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வாக்களித்தார்

0 338

தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வாக்களித்தார்

"தமிழகத்தில் வாக்கு பதிவு சதவிகிதம் அதிகரிக்கும்"

"இளைஞர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வருகை"

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு நெற்குன்றம் ஆர்.எம். பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்

அனைத்து இடங்களிலும் நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது : சத்ய பிரதா சாகு

3, 4 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது : சத்ய பிரதா சாகு

இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களிக்க வருகிறார்கள். வாக்கு பதிவு சதவிகிதம் அதிகரிக்கும் : சத்ய பிரதா சாகு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments