மாம்பழங்கள், இனிப்புகள் சாப்பிட்டு சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்து ஜாமீன் பெற கெஜ்ரிவால் முயற்சி: அமலாக்கத்துறை

0 484

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மாம்பழங்கள், இனிப்புகள் சாப்பிடுவதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

நீரிழிவால் பாதிக்கப்பட்டிருக்கும் கெஜ்ரிவால், ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்து, ஜாமீன் பெற முயற்சிப்பதாக அமலாக்கத்துறை புகார் தெரிவித்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் விவேக் ஜெயின் மறுத்துள்ளார்.

மருத்துவர்கள் பரிந்துரைத்த உணவை மட்டுமே கெஜ்ரிவால் உண்பதாகவும், நீதிமன்ற அனுமதியுடன் வீட்டில் இருந்து கெஜ்ரிவாலுக்கு உணவு கொண்டு வரப்படுவதை நிறுத்தும் நோக்கில் அமலாக்கத்துறை இந்தப் பிரச்சினையை எழுப்புவதாகவும் அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments