மேகதாதுவில் நிச்சயம் அணை கட்டியே தீருவோம்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உறுதி

0 405

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் ராகுல் காந்தி முன்னிலையில் பேசிய அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்ட மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க அரசு அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்தார்.

கர்நாடக மக்கள் தங்களுக்கு தந்துள்ள ஆட்சிப் பொறுப்பை பயன்படுத்தி மேகதாது திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றியே தீருவோம் என்றும் டி.கே சிவக்குமார் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments