இந்தியாவிற்கு சுற்றுலா செல்வோருக்கு கனடா அரசு எச்சரிக்கை... தேர்தல் காலம் என்பதால் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

0 363

 மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்தியாவிற்கு சுற்றுலா செல்வோர் கவனமுடன் இருக்குமாறு கனடா அரசு எச்சரித்துள்ளது.

பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடைபெறும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்திய கனடா அரசு, சில இடங்களில் திடீரென ஊரடங்கு பிறப்பிக்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

அஸ்ஸாம், மனிப்பூர், ஜம்மு கஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் கனடா அரசு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments