ராஜபாளையத்தில் 30 ஆண்டுகள் பழமையான ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை

0 248

ராஜபாளையம் அடுத்த கிழவி குளம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், நோயாளிகளுக்கு  மாத்திரைகள் வழங்கப்படும் அறையின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென பெயர்ந்து விழுந்தது.

மருந்தாளுநர் சற்று தள்ளி அமர்ந்திருந்ததால் காயங்களின்றி தப்பினார். 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அங்காங்கே விரிசல்களுடன் காணப்படுவதால் கட்டடத்தை சீரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments