வாக்குப்பதிவு முடிந்த பிறகு தேர்தல் கட்டுப்பாடுகள் அமல்படுத்த கூடாது... தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சத்ய பிரதா சாகுவிடம் மனு

0 489

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு தேர்தல் தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் சிறு, குறு வணிகர்கள், சுற்றுலா செல்பவர்கள், திருமணம் நடத்துபவர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments