துபாயில் 75 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டித் தீர்த்த பெருமழை

0 462

மேக விதைப்பு என்ற செயற்கை மழையை உருவாக்கும் நடைமுறையின் தாக்கமே துபாயில் வரலாறு காணாத அளவு மழை கொட்டியதற்கு காரணம் என நிபுணர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். 

மேக விதைப்புக்கு பயன்படுத்தப்படும் சில்வர் ஐயோடைட் வேதிப் பொருளால் சூழல் மண்டலத்தில் ஏற்பட்ட தாக்கம் காரணமாகவே இவ்வளவு மழை பெய்திருக்கலாம் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments