திண்டுக்கல் மாவட்டத்தில் பொதி சுமக்கும் குதிரைகளில் அனுப்பப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

0 398

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலையூர் மற்றும் பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளக்கெவி மலை கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லாத நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை பொதி சுமக்கும் குதிரைகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

கரடு முரடான பாதைகளில் காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் தேர்தல் அலுவலர்களும் நடந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments