தொழிலதிபர் லிங்கராஜ் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ 2.85 கோடி பறிமுதல்

0 319

சென்னை பள்ளிக்கரணை மற்றும் பல்லாவரத்தில் தொழிலதிபர் லிங்கராஜ் என்பவரின் வீடு, தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் விடிய விடிய நடத்திய சோதனையில் 2 கோடியே 85 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

லிங்கராஜ், அரசியல் கட்சி பிரமுகர் என்பதால், வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்த பணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நேரில் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அவருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments