தேர்தல் பாதுகாப்பு பணியில் காவலர்கள், துணை ராணுவ படையினர், முன்னாள் ராணுவத்தினர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

0 193

தூத்துக்குடி தொகுதியில் உள்ள ஆயிரத்து 624 வாக்குச்சாவடிகளில் 286 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ள நிலையில் 3 கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை ராணுவ படையினர் என 3500 காவலர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர்,  ஊர்க்காவல் படையினர் உள்பட ஆயிரத்து 579 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அண்ணா காவல் அரங்க மைதானத்தில் அவர்களுக்கான அறிவுரையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments