கோவையில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்ததாக ரூ.81,000 பறிமுதல்

0 416

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பூலுவப்பட்டி பகுதியில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகக் வைத்திருந்ததாக பா.ஜ.க. நிர்வாகி ஜோதிமணி என்பவரிடம் இருந்து 81 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அவரிடம் இருந்து வாக்காளர்களின் பெயர், முகவரி அடங்கிய பூத் ஸ்லிப்புகளை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments