நாடாளுமன்ற தேர்தலையொட்டி டாப்ஸ்லிப், ஆழியார் அணை பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல நாளை தடை

0 251

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள டாப்ஸ்லிப் பகுதிக்குக்கும், பொள்ளாச்சி - வால்பாற சாலையில் உள்ள ஆழியார் அணை பூங்காவிற்கும் சுற்றுலா பயணிகள் செல்ல நாளை ஒருநாள் வனத்துறை தடை விதித்துள்ளது.

அப்பகுதிகளில் பணியாற்றும் பணியாளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டி இருப்பதால், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments