விமானம ரத்து செய்ததால் எமிரேட்ஸ் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்ட பயணிகள் வாக்குவாதம்

0 269

துபாய் செல்ல வேண்டிய விமானங்களை முன்னறிவிப்பின் எமிரேட்ஸ் விமான நிறுவனம் ரத்து செய்ததால் சென்னை விமான நிலையத்தில் 300க்கும் மேற்பட்ட பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

துபாயில் பெய்த கனமழையால் விமானங்கள் தரையிறங்கும் சூழல் இல்லாத நிலையிலும், முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் விமானங்கள் ரத்து செய்வதா என எமிரேட்ஸ் விமான நிறுவன ஊழியர்களிடம் அவர்கள் கேள்வி எழுப்பினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments