வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு பணம் விநியோகம் செய்த நபர் பிடிபட்டார்

0 367

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த அஜித் என்ற நபரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பிடித்து காவல் துறையில் ஒப்படைத்தனர். 

குளித்தலை அருகே ராஜேந்திரத்தில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கூறி பணம் விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்த பறக்கும் படையினர், அஜித் இடம் இருந்து 60 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments