டீசல் கடத்தலில் ஈடுபட்ட மீன்பிடி படகை பிடித்த கடலோர காவல்படை

0 175

மஹாராஷ்டிரா கடற்கரை அருகே டீசல் கடத்தலில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகை இந்திய கடலோர காவல்படையினர் பிடித்தனர்.

ஐந்து பணியாளர்களுடன் இந்தப் படகு நான்கு நாட்களுக்கு முன் மாண்ட்வா துறைமுகத்திலிருந்து புறப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்தப் படகு 20,000 லிட்டர் வரை எரிபொருளை சேமித்து வைக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments