தமிழக உயர்கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய பல்கலை. மானியக் குழு

0 1246

இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேரும் முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் தொடங்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் யு.ஜி.சி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தொழில் சாராத படிப்புகளுக்கான முதலாண்டு இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள்ளும், 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை மாதம் 3-வது வாரத்துக்குள் கல்லூரிகள் திறக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும், தொழிற்சார்ந்த படிப்புகளில் 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஜூலை இறுதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments