கன்னியாகுமரியில் வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைத்திருந்த 7,000 மது பாட்டில்கள் பறிமுதல்

0 205

குமரி மாவட்டம் தேங்காய் பட்டணம் அருகே முள்ளூர் துறையில் பாழடைந்த ஐஸ் கட்டித் தொழிற்சாலையில் இருந்து பெட்டி பெட்டியாக சுமார் 7 ஆயிரம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இம்மது பாட்டிகள் குமரி கடலோர கிராமங்களில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய பதுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments