திண்டுக்கலில் கள்ளத்தனமாக மது விற்றவரை பிடித்துக் கொடுத்த பா.ம.க வேட்பாளர்

0 316

திண்டுக்கல் பழனி ரோட்டில் பரப்புரை மேற்கொண்ட பாமக வேட்பாளர் திலகபாமா, அங்குள்ள குடோனில் கள்ளத்தனமாக மது விற்றுவந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

தொடர்ந்து எம்.எஸ்.பி. பள்ளி அருகே பூத் சிலிப் விநியோகித்துக்கொண்டிருந்த மாநகராட்சி ஊழியர்களிடம், பூத் சிலிப் வழங்கும் போது திமுக கவுன்சிலர் ஏன் உடன் இருக்கிறார் எனக்கேட்டு வாக்குவாதம் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments