ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் ரூ.1.37 கோடி பறிமுதல்

0 299

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடியே 37 லட்சம் ரூபாயை இதுவரையில் பறிமுதல் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

மேல்முறையீடு குழுவில் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களுக்கு சுமார் 60 லட்சம் ரூபாய் ஒப்படைக்கப்பட்டதாகவும்,  84 புகார்கள் வரப்பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments