ஆரணி திமுக வேட்பாளர் தரணிவேந்தனுக்கு சென்னாவரத்தில் பாமகவினர் எதிர்ப்பு

0 211

ஆரணி தொகுதி திமுக வேட்பாளர் தரணிவேந்தன் வந்தவாசி அருகே சென்னாவரம் பகுதியில் வாக்குசேகரிக்க சென்றபோது ஊருக்குள் வரக்கூடாது என பாமகவினர் குரல் எழுப்பியதால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது ஜனநாயக நாடு யார் வேண்டுமென்றாலும் எங்கு வேண்டுமென்றாலும் வாக்கு கேட்கலாம் என்று திமுகவினர் கூறியபடி பிரச்சாரத்தை தொடர்ந்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments