ஓ.பி.எஸ் தரப்பினர் தங்களை புறக்கணித்ததாக பா.ஜ.க குற்றச்சாட்டு

0 238

ராமநாதபுரத்தில் பா.ஜ.க கூட்டணியில் சுயேட்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தங்களை புறக்கணித்ததாகக் கூறிய பா.ஜ.கவினர் மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர்.

அவர்களிடம் போலீஸார் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை பா.ஜ.கவினர் சந்தித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments