36 வாக்குறுதிகளை அளித்துள்ள வேலூர் வேட்பாளர் ஏ.சி.சண்முகம்

0 224

வேலூர் மக்களவைத் தொகுதியில் தான் வெற்றி பெற்றால் தனது ஏ.சி.எஸ் மருத்துவமனையில் இலவச பிரசவம் பார்க்கபடும் என புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் 36 வாக்குறுதிகள் அடங்கிய தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதில், தோல் தொழிற்சாலைகள் மூடபடுவதை தடுக்க பொது சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments