மத்திய அரசு வழங்கும் நிதிகளில் தி.மு.க அரசு ஊழல் செய்வதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

0 166

மத்திய அரசு வழங்கும் நிதிகளில் தி.மு.க அரசு ஊழல் செய்வதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார்.

கிருஷ்ணகிரி பா.ஜ.க வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஒரு குடும்பத்தின் நிறுவனமாகிப்போன தி.மு.க.வில் தங்களுக்கு வாய்ப்பில்லை என்பதால், தமிழக இளைஞர்கள் பா.ஜ.க. பக்கம் திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments