காஞ்சிபுரம் நா.த.க. வேட்பாளர் சந்தோஷ்குமாரை ஆதரித்து சீமான் பிரச்சாரம்

0 145

அரசியல் கட்சிகள் ஆம்புலன்ஸ் மூலம் பணத்தை எடுத்து செல்வதாக சீமான் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ்குமாரை ஆதரித்து மதுராந்தகத்தில் பிரச்சாரம் செய்த சீமான் அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றார்.

ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமியை ஆதரித்து வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே வாக்கு சேகரித்த சீமான், நாட்டை ஆண்ட கட்சியினர், தங்களது சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்காமல், ஓட்டுக்கு காசு கொடுப்பது ஏன் என்று வினவினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments