அரசுப் பேருந்து மீது கார் மோதி கோர விபத்து.. சாலையில் நடந்து சென்ற இருவர் உள்பட 9 பேர் படுகாயம்.. வளைவில் வேகமாக திரும்ப முயன்ற போது நடந்த விபரீதம்..!

0 505

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே சாலை வளைவில் திரும்ப முயன்ற அரசுர வேகத்தில் வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற இரண்டு பேர் மீது மோதியதுடன் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்துக் கொண்டிருந்த அரசுப் பேருந்து மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் வந்த 7 பேர் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments