தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

0 519


அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

அண்ணாமலை உள்ளிட்ட 300 பேர் மீது வழக்கு

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

அண்ணாமலை இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரத்தில் ஈடுபட முயன்றதாகக் கூறி தடுத்து நிறுத்திய போலீசார்

தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில் இரண்டு பிரிவுகளில் 300 பேர் மீது சூலூர் போலீசார் வழக்கு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments