ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் 5 ரயில்கள் தாமதம்!.

0 242

 41 பெட்டிகளைக் கொண்ட அந்த ரயில், லூப் லைனில் இருந்து புறப்பட்டபோது ஒரு பெட்டியின் சக்கரம் தடம் புரண்டுள்ளது.

எதிர்வரிசையில் சென்ற மற்றொரு ரயிலின் லோகோ பைலட் இதனைப் பார்த்துவிட்டு கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார்.

அங்கு விரைந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் ஒரு மணி நேர போராடி சக்கரத்தை தண்டவாளத்தில் நிலைநிறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments