தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற

0 325

கோவை காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மனுக்கு பக்தர்கள் ரூபாய் நோட்டுகளாலும் தங்க நகைகளாலும் அலங்காரம் செய்து வழிபட்டனர்.

தமிழ்ப் புத்தாண்டை அடுத்து அம்மனை அலங்கரித்து தனலட்சுமி பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் அளித்த 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

பக்தர்கள் வழங்கிய பணம் அவர்களுக்குத் திருப்பித் தரப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments