மின்சாதனங்கள் விற்பனை நிலைய உரிமையாளர் வீட்டில் சோதனை

0 322

நெல்லையில் பறக்கும் படை மற்றும் காவல்துறையினர் பிரபல மின்சாதன பொருட்கள் விற்பனை நிலைய உரிமையாளர் காந்திலால் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கப் பட்டுள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் ராஜஸ்தான் தொழிலாளர்கள் தங்கி இருக்கும் ஜெயின் பவன்  இல்லத்திலும் சோதனை நடைபெற்றது 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments