2ஜி ஊழல் செய்து ஆ.ராசா மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தினார்: எல்.முருகன்

0 259

கோவை வீரபாண்டி பிரிவு பகுதியில் நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது விநாயகர் கோயிலில் வழிபாடு செய்த அவருக்கு அப்பகுதி மக்கள் பரிவட்டம் கட்டியும், மலர்கள் தூவியும் வரவேற்றனர்.

இதனிடையே பிரச்சாரத்தின்போது உரையாற்றிய அவர், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய், அனைவருக்கும் வீடு, ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தியதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments