துணி துவைத்து 4 நாட்கள் ஆகுது.. தண்ணீர் இல்லை நான் துணி துவைத்து தருகிறேன் - செல்வகணபதி

0 479

சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி, தாரமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆயா மரம் பகுதியில் வாக்கு சேகரித்த போது குறுக்கிட்ட பெண்மணி ஒருவர், துணி துவைத்து நான்கு நாள் ஆகிறது உடையெல்லாம் அழுக்காக இருக்கிறது தண்ணீர் இல்லை என அப்பெண் தெரிவித்தார், உடனடியாக தானே வந்து துவைத்து தருவதாக கூறிவிட்டு புறப்பட்டார் செல்வகணபதி

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments