பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த லாரி.. சிதறி விழுந்த மதுபாட்டில்கள்

0 471

ஆம்பூர் அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்  டாஸ்மாக் கடைக்கு 790 கேஸ் மதுபான பாட்டில்களை ஏற்றிச் சென்ற சரக்கு லாரி  கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

சாலையில் சிதறிய மதுபாட்டில்களை அப்பகுதியைச் சேர்ந்த குடிமகன்கள் அள்ளிச் சென்றனர்.

இதையடுத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments